×

சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை: மாநகராட்சி நிர்வாகம் தகவல்!

சென்னை: சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த சுரங்கப்பாதையும் மூடப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

The post சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை: மாநகராட்சி நிர்வாகம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Corporation Administration ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...